கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற இலங்கை தமிழர் வழக்கு மீதான விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தார். அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அந்தப் … Continue reading கனடாவில் மனைவியை வெட்டி கொன்ற இலங்கை தமிழர் வழக்கு மீதான விசாரணைகள் ஆரம்பம்!